நன்கு படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட பள்ளிச் சிறுமிக்கு பேட்டரியில் இயங்கும் வீல் சேர் வாங்கிக் கொடுத்தோம்.!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, மேல் வணக்கம் பாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகள் ஐந்தாவது வகுப்பு மாணவி ராஜேஸ்வரி என்ற சிறுமியை என்னால் ஒருபோதும் மறக்க […]







