Activities

Activities

உடல் முழுக்க புண்ணுடன் அவதிப்படும் வடலூர், சிறுவனுக்கு வந்து குவிந்த மனித நேயர்களின் உதவிகள்.!

10 லட்சம் பேரில் ஒருவருக்கு வரும் அபூர்வமான நோய் என்றும் உடல் முழுக்க புண் வந்து அந்த சிறுவன் அவதிப்படுகிறான் என்று கேள்விப்பட்டதும் உடனடியாக பார்க்க விரும்பினோம். […]

Activities

முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் படுக்கையில் வாழ்ந்து கொண்டிருந்த வாலிபரை நிற்க வைத்தோம்.!

இந்த நவீன உலகில் மருந்து முழுமையாக கண்டுபிடிக்கப்படாத பாதிப்புகளில் ஒன்று முதுகுத்தண்டு பாதிப்பு. மரத்தில்- மாடியிலிருந்து விழுவதன் காரணமாக மற்றும் சாலை விபத்தில் சிக்கியதன் விளைவாக இப்பிரச்சனை

Activities

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கினோம்.!

திருக்கழுக்குன்றம் வட்டம், வள்ளிபுரம், பி.வி. களத்தூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சாந்தி. கைகளால் தவழ்ந்து செயல்படும் பெண்மணி. தையல் கலை படித்து சான்றிதழ் வைத்துள்ள இவர், நம்மிடம் தையல்

Activities

திருவல்லிக்கேணி மனநல காப்பகத்திற்கு உதவினோம்.!

மனிதநேய நண்பர்களுக்கு வணக்கம்! சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மனநல காப்பக்கத்திற்கு உதவி கேட்டு நமக்கு அழைப்பு வந்தது. அங்கு போய் பார்த்தோம். அதை நடத்தும் நிர்வாகியை நமக்கு

Activities

பிளஸ் டூ முடித்த ஏழை குடும்பத்து மாணவர்: உயர் கல்வியில் சேர்ந்து படிக்கும் வகையில், ரு 20,000 கல்லூரிக் கட்டணம் செலுத்தினோம்.!

வடசென்னையைச் சேர்ந்த அந்தப் பெண்மணி ஒரு துப்புரவுத் தொழிலாளி. கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பிளஸ் டூ முடித்து கல்லூரியில் சேரும் தருணம். ஒருவர்

Activities

பார்வையற்ற தம்பதியரின் மகன் : மாணவருக்கு ரூ 20,000 கட்டணம் செலுத்தினோம்.!

மனிதநேய நண்பர் அன்பு சேகர் நம்மிடம் தொடர்பு கொண்டார். பம்மலில் வசிக்கும் பார்வையற்ற தம்பதியர் மற்றும் அவர் மகன் பற்றி நம்மிடம் கூறினார். இருவரும் ஆறாம் வகுப்பு

Activities

மாங்காட்டில் நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு.!

மாங்காட்டைச் சேர்ந்த, மனிதநேயம் மிகுந்த சகோதரி மேரி .அப்பகுதியில் வசிக்கும் 10 நலிவுற்றக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்கி கொடுத்து தாயன்புடன் செயல்பட்டு வருகிறார்.

Activities

நன்கு படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட பள்ளிச் சிறுமிக்கு பேட்டரியில் இயங்கும் வீல் சேர் வாங்கிக் கொடுத்தோம்.!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, மேல் வணக்கம் பாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகள் ஐந்தாவது வகுப்பு மாணவி ராஜேஸ்வரி என்ற சிறுமியை என்னால் ஒருபோதும் மறக்க

Activities

மூத்த பத்திரிகையாளர் டி.கே.இரவீந்திரன் 4வது நினைவு தினம்

சாலையோர ஏழை எளிய மக்கள் 60 பேருக்கு அன்னதானம் வழங்கினோம்.! 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி நம்முடைய உதவும் கைகள் குழு

Activities

வள்ளலார் மையத்துக்குப் போனேன், மெய் சிலிர்த்துப் போனேன்!

ஏராளமான ஏழை எளிய குடும்பத்துக்கு வாழ்வாதாரம் வழங்கியவரும் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருபவருமான மனிதநேயர் ஞானபிரகாஷ் ஐயா அவர்களுடன் அண்மையில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரிடம் வட

Donate Now

Help