நன்றியுரை
வியாசர்படியில் அமைந்துள்ள எங்கள் தேவாலயத்திற்கு 40 நாற்காலிகள் தேவையென “புரசை உதவும் கைகள் அறக்கட்டளை” மூலம் விண்ணப்பம் வைத்திருந்தோம். அந்த வேண்டுகோளை கடவுள் நிறைவேற்றியதற்கான கருவியாக திரு. […]
வியாசர்படியில் அமைந்துள்ள எங்கள் தேவாலயத்திற்கு 40 நாற்காலிகள் தேவையென “புரசை உதவும் கைகள் அறக்கட்டளை” மூலம் விண்ணப்பம் வைத்திருந்தோம். அந்த வேண்டுகோளை கடவுள் நிறைவேற்றியதற்கான கருவியாக திரு. […]
தாம்பரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து பேசுகிறேன் என்று அப்பெண்மணி கூறினார். மிகவும் நோயுற்று அப்பெண்மணி இருக்கிறார் என்பதை அப்பேச்சு உணர்த்தியதால் உற்று கேட்டேன். ”
அவரை ட்ரை சைக்கிளில் வைத்து அவருடைய மாணவி தள்ளி செல்வார். ஒரு மாற்றுத் திறனாளி கணவரை இந்த அளவுக்கு கவனித்துக் கொள்கிறாரே என்று நான் யோசித்தது உண்டு.
10 லட்சம் பேரில் ஒருவருக்கு வரும் அபூர்வமான நோய் என்றும் உடல் முழுக்க புண் வந்து அந்த சிறுவன் அவதிப்படுகிறான் என்று கேள்விப்பட்டதும் உடனடியாக பார்க்க விரும்பினோம்.
இந்த நவீன உலகில் மருந்து முழுமையாக கண்டுபிடிக்கப்படாத பாதிப்புகளில் ஒன்று முதுகுத்தண்டு பாதிப்பு. மரத்தில்- மாடியிலிருந்து விழுவதன் காரணமாக மற்றும் சாலை விபத்தில் சிக்கியதன் விளைவாக இப்பிரச்சனை
திருக்கழுக்குன்றம் வட்டம், வள்ளிபுரம், பி.வி. களத்தூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சாந்தி. கைகளால் தவழ்ந்து செயல்படும் பெண்மணி. தையல் கலை படித்து சான்றிதழ் வைத்துள்ள இவர், நம்மிடம் தையல்
மனிதநேய நண்பர்களுக்கு வணக்கம்! சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மனநல காப்பக்கத்திற்கு உதவி கேட்டு நமக்கு அழைப்பு வந்தது. அங்கு போய் பார்த்தோம். அதை நடத்தும் நிர்வாகியை நமக்கு
வடசென்னையைச் சேர்ந்த அந்தப் பெண்மணி ஒரு துப்புரவுத் தொழிலாளி. கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பிளஸ் டூ முடித்து கல்லூரியில் சேரும் தருணம். ஒருவர்
மனிதநேய நண்பர் அன்பு சேகர் நம்மிடம் தொடர்பு கொண்டார். பம்மலில் வசிக்கும் பார்வையற்ற தம்பதியர் மற்றும் அவர் மகன் பற்றி நம்மிடம் கூறினார். இருவரும் ஆறாம் வகுப்பு
மாங்காட்டைச் சேர்ந்த, மனிதநேயம் மிகுந்த சகோதரி மேரி .அப்பகுதியில் வசிக்கும் 10 நலிவுற்றக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்கி கொடுத்து தாயன்புடன் செயல்பட்டு வருகிறார்.