சாலை ஓரத்தில் பூ, காய்கறி விற்பனை செய்யும் உழைப்பாளி பெண்மணிகள் 5 பேருக்கு நிழல் குடை வழங்கினோம்.!
மனிதநேய நண்பர்களே வணக்கம்.! கோடை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில், சாலை ஓரத்தில் அமர்ந்து பூ,காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள் சிலருக்கு உங்கள் உதவியால் நிழல் […]









