Activities

Activities

சாலை ஓரத்தில் பூ, காய்கறி விற்பனை செய்யும் உழைப்பாளி பெண்மணிகள் 5 பேருக்கு நிழல் குடை வழங்கினோம்.!

மனிதநேய நண்பர்களே வணக்கம்.! கோடை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில், சாலை ஓரத்தில் அமர்ந்து பூ,காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள் சிலருக்கு உங்கள் உதவியால் நிழல் […]

Activities

மிகவும் நோயுற்ற வயது முதிர்ந்தவருக்கு மருத்துவ செலவுக்கு ரூபாய் 5000 மற்றும் வயது முதிர்ந்த பெண்மணிக்கு கண் கண்ணாடி வாங்கி கொடுத்தோம்.!

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அண்மையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஒரு முதியவர் தன் மனைவி மகளுடன் வந்திருந்தார். த கீமோ தெரபி சிகிச்சை

Activities

முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயதானவர்களுக்கு 15 படுக்கைகள் வாங்கிக் கொடுத்தோம்.!

சென்னை, திருமுல்லைவாயலில் செயல்படும் முதியோர் இல்லத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை, மனிதநேய நண்பர்களாகிய உங்கள் துணையோடு அடிக்கடி செய்து வருகிறோம். அங்குள்ள 15 வயதானவர்கள் படுக்கை வசதி

Activities

மாணவர் ஆர்.தர்ஷன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கினோம்!

மாணவர் ஆர்.தர்ஷன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கினோம்! “உதவும் கைகள்” குழுவில் அங்கம் வகிக்கும் மனிதநேயர் ராஜா பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து

Activities

இரண்டு கால்களையும் இழந்த கோவில் அர்ச்சகருக்கு மூன்று சக்கர வாகனம்,வீல் சேர் வாங்கிக் கொடுத்தோம்.!

ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது அர்ச்சகர். நீரிழிவு நோய் காரணமாக இரு கால்களையும் இழந்து விட்டார். மற்றபடி உடல், கைகள் நன்றாக உள்ளது. அவருடைய குடும்பச் பொருளாதார

Activities

இரண்டு கால்களையும் இழந்த கோவில் அர்ச்சகர்: மூன்று சக்கர வாகனம் வாங்கி கொடுங்கள் நண்பர்களே.!

ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது அர்ச்சகர். நீரிழிவு நோய் காரணமாக இரு கால்களையும் இழந்து விட்டார். மற்றபடி உடல், கைகள் நன்றாக உள்ளது. அவருடைய குடும்பப் பொருளாதார

Activities

கண்ணீரில் கரைந்து பசியால் வாடும் தொழு நோயாளிகள் (30) குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியாமல் சொந்த வீட்டில் கூட சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து

Activities

மாற்றுத்திறனாளி பெண்கள் இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கினோம்.!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாற்று திறனாளி பெண்கள் நம்மிடம் தையல் இயந்திரம் கேட்டிருந்தார்கள். இந்த சகோதரிகள் இருவரும் முறைப்படி தையல் கற்றவர்கள். இவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக்

Activities

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள் 🙏

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Activities

மனிதநேய உள்ளங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் 🙏

புதுச்சேரி அருகே (சுமார் 10 கி.மீ தொலைவில்) அமைந்துள்ள கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில், பழங்குடியின இருளர் சமூகத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ்க்கையை

Donate Now

Help