Activities

Activities

இன்று, பத்திரிகையாளர் மாலை முரசு டி.கே. ரவீந்திரன் 5 வது நினைவு தினம்: முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினோம்.!

பத்திரிகை உலகிற்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் சிறந்த பங்களிப்பு செய்தவர் மறைந்த பத்திரிகையாளர் டி.கே. ரவீந்திரன். மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். இக் குழுமத்தில் இருந்து […]

Activities

மகளுக்கு தன்னுடைய சிறுநீரகத்தை வழங்கும் தாய்.!

கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகா, சாமியார் பேட்டை கிராமத்தை சேர்ந்த ஏழை மீனவ குடும்பம்… அன்றாடம் கடலுக்குச் சென்று வாழ்க்கை நடத்தும் முகேஷ் – ஷமினா தம்பதியர்.

Activities

மனநல காப்பகத்தில் உள்ள இளம் பெண்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொடுங்கள் நண்பர்களே.!

சென்னையில் உள்ள பெண்கள் மனநல காப்பகத்திற்கு நாம் தொடர்ந்து உதவி செய்து வருகிறோம். இங்கு 51 பெண்கள் உள்ளனர். இளம் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த

Activities

கண்ணகி நகரில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மகள் 2 ம்வகுப்பு மாணவிக்கு ரூ 5500 கல்வி கட்டணம் செலுத்துங்கள், மனிதநேய நண்பர்களே.!

சென்னை, கண்ணகி நகரில் வசிக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பத்து மாணவி சலோமி, இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இந்த சிறுமியின் தாயார் மாற்றுத்திறனாளி தந்தை தினக்கூலி. இந்தப் பள்ளி

Activities

மனிதநேயர் மனோஜ் குமார் பிறந்தநாளை ஒட்டி மனநல காப்பகத்தில் அறுசுவை உணவு வழங்கினோம்.!

மனிதநேயர் மனோஜ் குமார் (மஸ்கட்) அவர்களின் 56வது பிறந்த நாள் இன்று. இந்நாளையொட்டி, மனநல காப்பகத்தில் இருப்பவருக்கு அறுசுவை உணவு வழங்குமாறு சொல்லி அதற்குரிய தொகையை அனுப்பி

Activities

எழுத்தாளர் சிவசங்கரியின் “அறம் செய விரும்பு” வாயிலாக கண்ணகி நகரில் ஏழைப் பெண்மணிக்கு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுத்தோம்.!

சென்னை மாநகரில் ஏழை ,எளிய மக்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் பகுதி துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் ஆகும். இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி மக்களும் வாழ்கிறார்கள். வானம்

Activities

தொழு நோயால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் 40 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், 15 பேருக்கு ஊன்றுகோல்கள் வழங்கினோம்!

கடலூர் மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அண்மையில் நம்மை தொடர்பு கொண்டு மளிகை பொருட்களும் ஊன்று கோல்களும் கேட்டார்கள். இந்த

Activities

கருணை மிகு சங்கீதாமனோஜ்குமார் 47 வது பிறந்தநாளையொட்டி பெண்கள் மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கினோம்!

பெண்கள் மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கினோம்! கருணை உள்ளம் கொண்ட திருமதி. சங்கீதா மேனேஜ்குமார் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நிலையில் இருப்பவர், தன்னால்

Activities

சாலை ஓரத்தில் பூ, காய்கறி விற்பனை செய்யும் உழைப்பாளி பெண்மணிகள் 5 பேருக்கு நிழல் குடை வழங்கினோம்.!

மனிதநேய நண்பர்களே வணக்கம்.! கோடை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில், சாலை ஓரத்தில் அமர்ந்து பூ,காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள் சிலருக்கு உங்கள் உதவியால் நிழல்

Activities

மிகவும் நோயுற்ற வயது முதிர்ந்தவருக்கு மருத்துவ செலவுக்கு ரூபாய் 5000 மற்றும் வயது முதிர்ந்த பெண்மணிக்கு கண் கண்ணாடி வாங்கி கொடுத்தோம்.!

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அண்மையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஒரு முதியவர் தன் மனைவி மகளுடன் வந்திருந்தார். த கீமோ தெரபி சிகிச்சை

Donate Now

Help