Activities

Activities

தொழு நோயால் பாதிக்கப்பட்ட 60 சகோதர சகோதரிகளுக்கு புத்தாடைகள் மற்றும் மளிகை* பொருட்கள் வழங்கினோம்!

திருச்சி தொட்டியத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட சகோதர- சகோதரிகள் வசிக்கிறார்கள். இவர்களுடைய உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எங்கும் போய் வருவாய் ஈட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். […]

Activities

பள்ளிக்குச் செல்வதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ரூ. 13, 500 விலை கொண்ட 3 சக்கர வாகன பேட்டரி வாங்கிக் கொடுத்தோம் 11,12 பயிலும் 2 மாணவிகளுக்கு தலா ரூ 1000 மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்தோம்.

மனித நேய நண்பர்களே, வணக்கம்.! திருவண்ணாமலையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி. கூர்த்த அறிவு படைத்தவள்.படிப்பில் படுசுட்டி. இவள் வீட்டுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் சுமார் 2 கிமீ தூரம். கால்கள்

Activities

5 ஆண்டுகளுக்கு முன் செய்த கல்வி உதவி… இன்று மணமேடையில் மலர்ந்த மகளின் வாழ்க்கை!

சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா நான் தான் கல்யாணி💐 நீங்க நிறைய பேருக்கு உதவி செய்திருப்பீர்கள் அதில் நான் யார் என்று உங்களுக்கு தெரியுமோ என்று எனக்கு

Activities

தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்விக் கட்டணம் செலுத்தினோம்.!

சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தந்தையார் கடந்த ஆண்டு திடீரென உடல்

Activities

முதியவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்திய விளையாட்டு.!

சென்னை, ஓட்டேரியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் 20 வயது முதல் வயது முதிர்ந்த இரு பாலர் 55 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்கள். மனம்

Activities

இன்று, பத்திரிகையாளர் மாலை முரசு டி.கே. ரவீந்திரன் 5 வது நினைவு தினம்: முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினோம்.!

பத்திரிகை உலகிற்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் சிறந்த பங்களிப்பு செய்தவர் மறைந்த பத்திரிகையாளர் டி.கே. ரவீந்திரன். மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். இக் குழுமத்தில் இருந்து

Activities

மகளுக்கு தன்னுடைய சிறுநீரகத்தை வழங்கும் தாய்.!

கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகா, சாமியார் பேட்டை கிராமத்தை சேர்ந்த ஏழை மீனவ குடும்பம்… அன்றாடம் கடலுக்குச் சென்று வாழ்க்கை நடத்தும் முகேஷ் – ஷமினா தம்பதியர்.

Activities

இன்று, பத்திரிகையாளர் மாலை முரசு டி.கே. ரவீந்திரன் 5 வது நினைவு தினம்: முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினோம்.!

பத்திரிகை உலகிற்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் சிறந்த பங்களிப்பு செய்தவர் மறைந்த பத்திரிகையாளர் டி.கே. ரவீந்திரன். மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். இக் குழுமத்தில் இருந்து

Activities

மகளுக்கு தன்னுடைய சிறுநீரகத்தை வழங்கும் தாய்.!

கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகா, சாமியார் பேட்டை கிராமத்தை சேர்ந்த ஏழை மீனவ குடும்பம்… அன்றாடம் கடலுக்குச் சென்று வாழ்க்கை நடத்தும் முகேஷ் – ஷமினா தம்பதியர்.

Activities

மனநல காப்பகத்தில் உள்ள இளம் பெண்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொடுங்கள் நண்பர்களே.!

சென்னையில் உள்ள பெண்கள் மனநல காப்பகத்திற்கு நாம் தொடர்ந்து உதவி செய்து வருகிறோம். இங்கு 51 பெண்கள் உள்ளனர். இளம் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த

Donate Now

Help