மாற்றுத்திறனாளி பெண்கள் இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கினோம்.!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாற்று திறனாளி பெண்கள் நம்மிடம் தையல் இயந்திரம் கேட்டிருந்தார்கள். இந்த சகோதரிகள் இருவரும் முறைப்படி தையல் கற்றவர்கள். இவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் […]









