Author name: Saranraj

Support Needed

பெண்கள் மனநல காப்பகத்தில் உள்ள 51 பேருக்கு காலணிகள் தேவை.! உதவிக்கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே!

சென்னையில் உள்ள பெண்கள் மனநலக் காப்பகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அங்கு உள்ள 51 பெண்களுக்கு சரியான காலணிகள் இல்லை. ஏழு வகையான காலணிகள் […]

Support Needed

கண்ணீரில் கரைந்து பசியால் வாடும் தொழு நோயாளிகள் (30) குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியாமல் சொந்த வீட்டில் கூட சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து

Activities

சாலை ஓரத்தில் பூ, காய்கறி விற்பனை செய்யும் உழைப்பாளி பெண்மணிகள் 5 பேருக்கு நிழல் குடை வழங்கினோம்.!

மனிதநேய நண்பர்களே வணக்கம்.! கோடை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில், சாலை ஓரத்தில் அமர்ந்து பூ,காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள் சிலருக்கு உங்கள் உதவியால் நிழல்

Activities

மிகவும் நோயுற்ற வயது முதிர்ந்தவருக்கு மருத்துவ செலவுக்கு ரூபாய் 5000 மற்றும் வயது முதிர்ந்த பெண்மணிக்கு கண் கண்ணாடி வாங்கி கொடுத்தோம்.!

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அண்மையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஒரு முதியவர் தன் மனைவி மகளுடன் வந்திருந்தார். த கீமோ தெரபி சிகிச்சை

Support Needed

கண்ணகி நகரில் சாலையோரமாக உணவுக் கடை வைத்திருக்கும் ஏழைப் பெண்மணிக்கு தள்ளுவண்டி கொடுத்து உதவுங்கள், மனிதநேய நண்பர்களே.!

சென்னையில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதி கண்ணகி நகர். இங்கு சாலையோரமாக உணவு கடை நடத்தி வருபவர், பவானி. இவருக்கு வாய் பேசாத காது

Activities

முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயதானவர்களுக்கு 15 படுக்கைகள் வாங்கிக் கொடுத்தோம்.!

சென்னை, திருமுல்லைவாயலில் செயல்படும் முதியோர் இல்லத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை, மனிதநேய நண்பர்களாகிய உங்கள் துணையோடு அடிக்கடி செய்து வருகிறோம். அங்குள்ள 15 வயதானவர்கள் படுக்கை வசதி

Activities

மாணவர் ஆர்.தர்ஷன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கினோம்!

மாணவர் ஆர்.தர்ஷன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கினோம்! “உதவும் கைகள்” குழுவில் அங்கம் வகிக்கும் மனிதநேயர் ராஜா பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து

Activities

இரண்டு கால்களையும் இழந்த கோவில் அர்ச்சகருக்கு மூன்று சக்கர வாகனம்,வீல் சேர் வாங்கிக் கொடுத்தோம்.!

ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது அர்ச்சகர். நீரிழிவு நோய் காரணமாக இரு கால்களையும் இழந்து விட்டார். மற்றபடி உடல், கைகள் நன்றாக உள்ளது. அவருடைய குடும்பச் பொருளாதார

Support Needed

கண்ணீரில் கரைந்து பசியால் வாடும் தொழு நோயாளிகள் (30) குடும்பங்கள்

கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியா சொந்த வீட்டிலை சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து தொழுநோயாளிகளின்

Activities

இரண்டு கால்களையும் இழந்த கோவில் அர்ச்சகர்: மூன்று சக்கர வாகனம் வாங்கி கொடுங்கள் நண்பர்களே.!

ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது அர்ச்சகர். நீரிழிவு நோய் காரணமாக இரு கால்களையும் இழந்து விட்டார். மற்றபடி உடல், கைகள் நன்றாக உள்ளது. அவருடைய குடும்பப் பொருளாதார

Donate Now

Help