மாற்றுத்திறனாளி பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பள்ளி பேக் வாங்க உதவுங்கள்
அன்பான* உறவுகளே, சென்னையின் கண்ணகி நகர் பகுதியில் வாழும் மாற்றுத் திறனாளி பெற்றோரின் குழந்தைகள் மற்றும் பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள், புதிய […]
அன்பான* உறவுகளே, சென்னையின் கண்ணகி நகர் பகுதியில் வாழும் மாற்றுத் திறனாளி பெற்றோரின் குழந்தைகள் மற்றும் பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள், புதிய […]
பத்திரிகை உலகிற்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் சிறந்த பங்களிப்பு செய்தவர் மறைந்த பத்திரிகையாளர் டி.கே. ரவீந்திரன். மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். இக் குழுமத்தில் இருந்து
கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகா, சாமியார் பேட்டை கிராமத்தை சேர்ந்த ஏழை மீனவ குடும்பம்… அன்றாடம் கடலுக்குச் சென்று வாழ்க்கை நடத்தும் முகேஷ் – ஷமினா தம்பதியர்.
மறைந்த டீ மாஸ்டருக்கு 2 பெண் குழந்தைகள்.பெரியவள் கல்லூரி மாணவி.இரண்டாவது மகள் 16 வயது சிறப்பு குழந்தை. அந்தக் குழந்தையை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.எனவே
சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கிறார் இந்தக் கல்லூரி மாணவி. முதல் ஆண்டை முடித்து இரண்டாம் ஆண்டு செல்கிறார். இந்த மாணவியின் தந்தையார் 8 மாதங்களுக்கு முன்பு திடீரென்று இறந்து
மறைந்த டீ மாஸ்டருக்கு 2 பெண் குழந்தைகள்.பெரியவள் கல்லூரி மாணவி.இரண்டாவது மகள் 16 வயது சிறப்பு குழந்தை. அந்தக் குழந்தையை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.எனவே
சென்னையில் உள்ள பெண்கள் மனநல காப்பகத்திற்கு நாம் தொடர்ந்து உதவி செய்து வருகிறோம். இங்கு 51 பெண்கள் உள்ளனர். இளம் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த
சென்னை, பட்டாபிராமில் உள்ள மனநல காப்பக த்திற்கு கடந்த வாரம் சென்று அறுசுவை உணவு வழங்கினோம். அப்போது அங்கு தங்கியிருந்த 85 வயது முதிய பெண்மணி நம்மிடம்,
சென்னை, கண்ணகி நகரில் வசிக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பத்து மாணவி சலோமி, இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இந்த சிறுமியின் தாயார் மாற்றுத்திறனாளி தந்தை தினக்கூலி. இந்தப் பள்ளி
புரசை உதவும் கைகள் என்ற அமைப்பை நிறுவி கடந்த ஆறு ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறோம். முதுகுத்தண்டு பகுதியில் காயமடைந்து மாதக் கணக்கில்