Author name: Saranraj

Activities

மாற்றுத்திறனாளி பெண்கள் இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கினோம்.!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாற்று திறனாளி பெண்கள் நம்மிடம் தையல் இயந்திரம் கேட்டிருந்தார்கள். இந்த சகோதரிகள் இருவரும் முறைப்படி தையல் கற்றவர்கள். இவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் […]

Activities

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள் 🙏

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Activities

மனிதநேய உள்ளங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் 🙏

புதுச்சேரி அருகே (சுமார் 10 கி.மீ தொலைவில்) அமைந்துள்ள கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில், பழங்குடியின இருளர் சமூகத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ்க்கையை

Support Needed

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள் 🙏

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Support Needed

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள்

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Activities

சாலை ஓர ஏழை எளிய மக்கள் 25 பேருக்கு அறுசுவை உணவு வழங்கினோம்.!

சாலையோர ஏழை எளிய மக்களுக்கு சுவையான அறுசுவை உணவு வழங்குமாறு கூறி,மனிதநேயர் பாலன் (ஓசூர்) ரூபாய் 3000 அனுப்பி இருந்தார். மனிதநேயர் வெங்கடேஸ்வரன் (திருநெல்வேலி) ரூபாய் ஆயிரம்

Activities

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள்

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Support Needed

தையல் கலை பயின்றுள்ள மாற்றுத்திறனாளி சகோதரிக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுங்கள், மனிதநேய நண்பர்களே.!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதரி. இவர் முறைப்படி தையல் கலை பயின்றவர். ஒரு தையல் இயந்திரம் கேட்டுள்ளார். இவருக்கு தையல் இயந்திரம் வாங்கி கொடுப்பது, ஒரு

Activities

தினமும் சாலையோரத்தில் அமர்ந்து உழைத்து வாழும் 75 வயது மூதாட்டிக்கு நிழல் குடை வாங்கி கொடுத்தோம்.!

மெரினா கடற்கரை, லூப் சாலையில், டூமிங் குப்பம் எதிரில், தினந்தோறும் 75 வயது மூதாட்டி ஆரோக்கியமேரி சாலை ஓரத்தில் அமர்ந்து கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். மீன்களை

Activities

ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாமல் தவித்த குடும்பத்தினருக்கு உதவி செய்தோம்!

நுரையீரலில் ஏற்பட்ட புற்று நோய்க்காக சிகிச்சை எடுக்க திருவாரூரில் இருந்து வந்த முதியவர் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக அவருடைய மனைவியும் மகளும்

Donate Now

Help