நோயாளி மகனை கவனித்துக் கொள்வதற்கே நாள் முழுவதையும் செலவிடும் ஏழைப் பெற்றோர்! “மளிகைப் பொருட்கள் கேட்கிறார்கள், மனிதநேய நண்பர்களே!
மனநலம் பாதிப்பு , மற்றும் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனை கடந்த 30 ஆண்டுகளாக கவனித்து வருகின்றனர் இந்தப் பெற்றோர். நடந்து செல்கையில் பல முறை […]









