Author name: Saranraj

Support Needed

முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயதானவர்களுக்கு படுக்கைகள் வாங்கிக் கொடுங்கள் நண்பர்களே!

சென்னை, திருமுல்லைவாயலில் செயல்படும் முதியோர் இல்லத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை, மனிதநேய நண்பர்களாகிய உங்கள் துணையோடு அடிக்கடி செய்து வருகிறோம். அங்குள்ள 15 வயதானவர்கள் படுக்கை வசதி […]

Activities

கண்ணீரில் கரைந்து பசியால் வாடும் தொழு நோயாளிகள் (30) குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியாமல் சொந்த வீட்டில் கூட சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து

Support Needed

கண்ணீரில் கரைந்து பசியால் வாடும் தொழு நோயாளிகள் (30) குடும்பங்கள்

கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியா சொந்த வீட்டிலை சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து தொழுநோயாளிகளின்

Activities

மாற்றுத்திறனாளி பெண்கள் இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கினோம்.!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாற்று திறனாளி பெண்கள் நம்மிடம் தையல் இயந்திரம் கேட்டிருந்தார்கள். இந்த சகோதரிகள் இருவரும் முறைப்படி தையல் கற்றவர்கள். இவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக்

Activities

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள் 🙏

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Activities

மனிதநேய உள்ளங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் 🙏

புதுச்சேரி அருகே (சுமார் 10 கி.மீ தொலைவில்) அமைந்துள்ள கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில், பழங்குடியின இருளர் சமூகத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ்க்கையை

Support Needed

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள் 🙏

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Support Needed

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள்

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Activities

சாலை ஓர ஏழை எளிய மக்கள் 25 பேருக்கு அறுசுவை உணவு வழங்கினோம்.!

சாலையோர ஏழை எளிய மக்களுக்கு சுவையான அறுசுவை உணவு வழங்குமாறு கூறி,மனிதநேயர் பாலன் (ஓசூர்) ரூபாய் 3000 அனுப்பி இருந்தார். மனிதநேயர் வெங்கடேஸ்வரன் (திருநெல்வேலி) ரூபாய் ஆயிரம்

Activities

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள்

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Donate Now

Help