85 வயது மூதாட்டிக்கு ஒரு கட்டில், ஃபேன் வாங்கிக் கொடுங்கள் நண்பர்களே.!
பட்டாபிராமில் உள்ள மனநல காப்பதற்கு அன்னதானம் வழங்கச் சென்று இருந்தோம். அங்கிருந்த 85 வயது மூதாட்டி என்னைக் கவர்ந்தார். அவர் அருகில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் […]
பட்டாபிராமில் உள்ள மனநல காப்பதற்கு அன்னதானம் வழங்கச் சென்று இருந்தோம். அங்கிருந்த 85 வயது மூதாட்டி என்னைக் கவர்ந்தார். அவர் அருகில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் […]
மனிதநேயர் மனோஜ் குமார் (மஸ்கட்) அவர்களின் 56வது பிறந்த நாள் இன்று. இந்நாளையொட்டி, மனநல காப்பகத்தில் இருப்பவருக்கு அறுசுவை உணவு வழங்குமாறு சொல்லி அதற்குரிய தொகையை அனுப்பி
சென்னை மாநகரில் ஏழை ,எளிய மக்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் பகுதி துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் ஆகும். இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி மக்களும் வாழ்கிறார்கள். வானம்
கடலூர் மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அண்மையில் நம்மை தொடர்பு கொண்டு மளிகை பொருட்களும் ஊன்று கோல்களும் கேட்டார்கள். இந்த
சென்னையில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதி கண்ணகி நகர். இங்கு சாலையோரமாக உணவு கடை நடத்தி வருபவர், பவானி. இவருக்கு வாய் பேசாத காது
கடலூர் மாவட்டத்தில் இரண்டு பக்கமும் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 6-நபர்கள் ஒருபக்கம் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 4-நபர்கள் இரண்டு கைகளில் மாட்டி கொண்டு நடக்கும்
கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியாமல் சொந்த வீட்டில் கூட சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து
கடலூர் மாவட்டத்தில் இரண்டு பக்கமும் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 6-நபர்கள் ஒருபக்கம் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 4-நபர்கள் இரண்டு கைகளில் மாட்டி கொண்டு நடக்கும்
சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அங்கு உள்ள 75 முதியோர்களுக்கு சரியான காலணிகள் இல்லை. எட்டு வகையான காலணிகள் (
பெண்கள் மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கினோம்! கருணை உள்ளம் கொண்ட திருமதி. சங்கீதா மேனேஜ்குமார் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நிலையில் இருப்பவர், தன்னால்