Support Needed

Support Needed

மாற்றுத்திறனாளி பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பள்ளி பேக் வாங்க உதவுங்கள்

அன்பான* உறவுகளே, சென்னையின் கண்ணகி நகர் பகுதியில் வாழும் மாற்றுத் திறனாளி பெற்றோரின் குழந்தைகள் மற்றும் பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள், புதிய […]

Support Needed

16 வயது பெண் குழந்தைக்கு ஒரு சிறப்பு நாற்காலி தேவை.! வாங்கிக் கொடுங்கள், மனிதநேய நண்பர்களே!

மறைந்த டீ மாஸ்டருக்கு 2 பெண் குழந்தைகள்.பெரியவள் கல்லூரி மாணவி.இரண்டாவது மகள் 16 வயது சிறப்பு குழந்தை. அந்தக் குழந்தையை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.எனவே

Support Needed

எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த மாணவியின் தந்தை இறந்துவிட்டார்: கல்லூரி மாணவிக்கு கல்விக் கட்டணம் செலுத்துங்கள் நண்பர்களே.!

சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கிறார் இந்தக் கல்லூரி மாணவி. முதல் ஆண்டை முடித்து இரண்டாம் ஆண்டு செல்கிறார். இந்த மாணவியின் தந்தையார் 8 மாதங்களுக்கு முன்பு திடீரென்று இறந்து

Support Needed

16 வயது பெண் குழந்தைக்கு ஒரு சிறப்பு நாற்காலி தேவை.! வாங்கிக் கொடுங்கள், மனிதநேய நண்பர்களே!

மறைந்த டீ மாஸ்டருக்கு 2 பெண் குழந்தைகள்.பெரியவள் கல்லூரி மாணவி.இரண்டாவது மகள் 16 வயது சிறப்பு குழந்தை. அந்தக் குழந்தையை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.எனவே

Support Needed

85 வயது தாயாருக்கு கட்டில், படுக்கை,ஃபேன் வாங்கிக் கொடுத்தோம்!

சென்னை, பட்டாபிராமில் உள்ள மனநல காப்பக த்திற்கு கடந்த வாரம் சென்று அறுசுவை உணவு வழங்கினோம். அப்போது அங்கு தங்கியிருந்த 85 வயது முதிய பெண்மணி நம்மிடம்,

Support Needed

மாற்றுத்திறனாளிகள் சிரமம் நீங்க உரிய நடவடிக்கை எடுங்கள்! முதலமைச்சர் விஜய்சாருக்கு வேண்டுகோள்

புரசை உதவும் கைகள் என்ற அமைப்பை நிறுவி கடந்த ஆறு ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறோம். முதுகுத்தண்டு பகுதியில் காயமடைந்து மாதக் கணக்கில்

Support Needed

85 வயது மூதாட்டிக்கு ஒரு கட்டில், ஃபேன் வாங்கிக் கொடுங்கள் நண்பர்களே.!

பட்டாபிராமில் உள்ள மனநல காப்பதற்கு அன்னதானம் வழங்கச் சென்று இருந்தோம். அங்கிருந்த 85 வயது மூதாட்டி என்னைக் கவர்ந்தார். அவர் அருகில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்

Support Needed

கண்ணகி நகரில் சாலையோரமாக உணவுக் கடை வைத்திருக்கும் ஏழைப் பெண்மணிக்கு தள்ளுவண்டி கொடுத்து உதவுங்கள், மனிதநேய நண்பர்களே.!

சென்னையில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதி கண்ணகி நகர். இங்கு சாலையோரமாக உணவு கடை நடத்தி வருபவர், பவானி. இவருக்கு வாய் பேசாத காது

Support Needed

கருணை உள்ளம் படைத்தவர்கள் உதவிக்கரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தில் இரண்டு பக்கமும் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 6-நபர்கள் ஒருபக்கம் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 4-நபர்கள் இரண்டு கைகளில் மாட்டி கொண்டு நடக்கும்

Support Needed

கண்ணீரில் கரைந்து பசியால் வாடும் தொழு நோயாளிகள் (30) குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியாமல் சொந்த வீட்டில் கூட சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து

Donate Now

Help