பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு ஊன்றுகோல் வாங்கி கொடுத்தோம்.!
புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜா(44) என்ற சகோதரர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, வேலைக்குப் போக முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். நடை பழக ஒரு ஊன்றுகோலும் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களும் […]









