கோவில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் * மூதாட்டிக்கு நிழல் குடை வழங்கினோம்!*
கருணை உள்ளம் கொண்ட அரும்பாக்கம் மேடம் சமூகத்தில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக, பூ வியாபாரம் செய்தோ கைத்தொழிலில் ஈடுபட்டோ உழைத்து வாழும் வயது முதிர்ந்த பெண்களுக்கு உதவி […]









