Activities

Activities

தினமும் சாலையோரத்தில் அமர்ந்து உழைத்து வாழும் 75 வயது மூதாட்டிக்கு நிழல் குடை வாங்கி கொடுத்தோம்.!

மெரினா கடற்கரை, லூப் சாலையில், டூமிங் குப்பம் எதிரில், தினந்தோறும் 75 வயது மூதாட்டி ஆரோக்கியமேரி சாலை ஓரத்தில் அமர்ந்து கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். மீன்களை […]

Activities

ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாமல் தவித்த குடும்பத்தினருக்கு உதவி செய்தோம்!

நுரையீரலில் ஏற்பட்ட புற்று நோய்க்காக சிகிச்சை எடுக்க திருவாரூரில் இருந்து வந்த முதியவர் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக அவருடைய மனைவியும் மகளும்

Activities

கண்ணகி நகர், பெரும்பாக்கம் சென்று ஏழை ,எளிய மக்களுக்கு உதவினோம்.!

மனிதநேய நண்பர்களே வணக்கம், சென்னை மாநகரில் கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகள் என்பதே நீங்கள் அறிவீர்கள். கண்ணகி நகரில்

Activities

சாலையில் ஆதரிப்பார் இன்றி அவதிப்பட்டுக் கொண்டிருந்த முதியவருக்கு, குளிர் தாங்கும் உடை, * 3 சக்கர சைக்கிள் மற்றும் தினமும் உணவு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்தோம்.!

மனித நேயர்களின் ஒருங்கிணைந்த நற்செயல்களால் இது சாத்தியமாயிற்று.!! சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாத்தன் (வயது 60) என்ற முதியவர் தட்டுத்தடுமாறி கைகளால் சாலையில் ஊர்ந்து சென்றதைப் பார்த்து

Activities

இந்தக் குளிர் காலத்தில் அவதிப்பட்டு வாழும் 80 வயது முதியவருக்கு கட்டில், பெட்ஷீட், தலையணை வாங்கி கொடுங்கள் மனித நேய நண்பர்களே.!

தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் மனிதநேயமிக்க சுபாஷினி அம்மையார் நம்முடன் இணைந்து பல்வேறு நல்ல செயல்கள் செய்து வருபவர். அவர் நம்மை தொடர்பு கொண்டு,பட்டாபிராம் அருகே ஒரு உட்புற

Activities

ஆதரவின்றி வாழும் முதியப் பெண்மணிக்கு மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்தோம்.!

சென்னை, புரசைவாக்கத்தில் தன் மகனை அண்மையில் பறிகொடுத்த முதிய வயது தாய் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். தனியாக சமைத்து

Activities

ஆதரவின்றித் தவித்த நடிகை மல்லீஸ்வரியின் கண்ணீரைத் துடைத்தோம்.!

மல்லீ என்கிற மல்லீஸ்வரி. இவர் திரைப்பட நடிகை ஆவார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவ்வப்போது நம்மிடம் தொடர்பு கொண்டு பேசிவந்தார். “நீங்கள் நிறைய

Activities

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திரு. தியாகராஜன் (62) என்ற நோயாளிக்கும் மனிதநேயர் நீலேஷ் உதவினார்

இந்த நோயாளிக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது. மருத்துவர்கள் ஒரு உபகரணத்தை வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்தும் படி ஆலோசனை கூறினர். அந்த உபகரணத்தை வாங்கி சுவாசப்

Activities

கோவில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் * மூதாட்டிக்கு நிழல் குடை வழங்கினோம்!*

கருணை உள்ளம் கொண்ட அரும்பாக்கம் மேடம் சமூகத்தில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக, பூ வியாபாரம் செய்தோ கைத்தொழிலில் ஈடுபட்டோ உழைத்து வாழும் வயது முதிர்ந்த பெண்களுக்கு உதவி

Activities

நோயுற்ற தந்தையை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாவிட்டால் தவிக்கும் மகள்.! உதவிக் கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவைச் சேர்ந்த தியாகராஜன்(62) என்ற ஏழை விவசாயி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Donate Now

Help