Activities

Activities

இரண்டு கால்களையும் இழந்த கோவில் அர்ச்சகர்: மூன்று சக்கர வாகனம் வாங்கி கொடுங்கள் நண்பர்களே.!

ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது அர்ச்சகர். நீரிழிவு நோய் காரணமாக இரு கால்களையும் இழந்து விட்டார். மற்றபடி உடல், கைகள் நன்றாக உள்ளது. அவருடைய குடும்பப் பொருளாதார […]

Activities

கண்ணீரில் கரைந்து பசியால் வாடும் தொழு நோயாளிகள் (30) குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியாமல் சொந்த வீட்டில் கூட சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து

Activities

மாற்றுத்திறனாளி பெண்கள் இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கினோம்.!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாற்று திறனாளி பெண்கள் நம்மிடம் தையல் இயந்திரம் கேட்டிருந்தார்கள். இந்த சகோதரிகள் இருவரும் முறைப்படி தையல் கற்றவர்கள். இவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக்

Activities

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள் 🙏

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Activities

மனிதநேய உள்ளங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் 🙏

புதுச்சேரி அருகே (சுமார் 10 கி.மீ தொலைவில்) அமைந்துள்ள கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில், பழங்குடியின இருளர் சமூகத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மிகவும் கடினமான சூழலில் வாழ்க்கையை

Activities

சாலை ஓர ஏழை எளிய மக்கள் 25 பேருக்கு அறுசுவை உணவு வழங்கினோம்.!

சாலையோர ஏழை எளிய மக்களுக்கு சுவையான அறுசுவை உணவு வழங்குமாறு கூறி,மனிதநேயர் பாலன் (ஓசூர்) ரூபாய் 3000 அனுப்பி இருந்தார். மனிதநேயர் வெங்கடேஸ்வரன் (திருநெல்வேலி) ரூபாய் ஆயிரம்

Activities

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள்

புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴

Activities

தினமும் சாலையோரத்தில் அமர்ந்து உழைத்து வாழும் 75 வயது மூதாட்டிக்கு நிழல் குடை வாங்கி கொடுத்தோம்.!

மெரினா கடற்கரை, லூப் சாலையில், டூமிங் குப்பம் எதிரில், தினந்தோறும் 75 வயது மூதாட்டி ஆரோக்கியமேரி சாலை ஓரத்தில் அமர்ந்து கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். மீன்களை

Activities

ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாமல் தவித்த குடும்பத்தினருக்கு உதவி செய்தோம்!

நுரையீரலில் ஏற்பட்ட புற்று நோய்க்காக சிகிச்சை எடுக்க திருவாரூரில் இருந்து வந்த முதியவர் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக அவருடைய மனைவியும் மகளும்

Activities

கண்ணகி நகர், பெரும்பாக்கம் சென்று ஏழை ,எளிய மக்களுக்கு உதவினோம்.!

மனிதநேய நண்பர்களே வணக்கம், சென்னை மாநகரில் கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகள் என்பதே நீங்கள் அறிவீர்கள். கண்ணகி நகரில்

Donate Now

Help