Activities

Activities

கோவில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் * மூதாட்டிக்கு நிழல் குடை வழங்கினோம்!*

கருணை உள்ளம் கொண்ட அரும்பாக்கம் மேடம் சமூகத்தில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக, பூ வியாபாரம் செய்தோ கைத்தொழிலில் ஈடுபட்டோ உழைத்து வாழும் வயது முதிர்ந்த பெண்களுக்கு உதவி […]

Activities

நோயுற்ற தந்தையை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாவிட்டால் தவிக்கும் மகள்.! உதவிக் கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவைச் சேர்ந்த தியாகராஜன்(62) என்ற ஏழை விவசாயி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Activities

மனநல காப்பகத்திற்கு சென்று 180 பேருக்கு அன்னதானம் வழங்கினோம்.!

திருவள்ளூரைச் சேர்ந்த கருணை உள்ளம் கொண்ட மேடம் நம்மைத் தொடர்பு கொண்டு, ஆவடியில் உள்ள மனநல காப்பகத்தில் 180 பேர் உள்ளனர். அவர்களுக்கு அறுசுவை மதிய உணவு

Activities

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமிக்கு ரூபாய் 3500. கல்லூரி மாணவி கல்வி கட்டணத்திற்கு ரூபாய் 3800 வழங்கினோம்.!

சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிறுமியின் காலை சீராக்கும்

Activities

சைதாப்பேட்டையில் என் மனதை பாதித்த நிகழ்வு!

என் வாழ்க்கையில், மனதிற்கு கஷ்டத்தைத் தரும் நிகழ்ச்சிகள் நடந்தது உண்டு. சைதாப்பேட்டையில் உள்ள அந்த வீட்டுக்கு நேற்று முன்தினம் போய்விட்டு வந்த பிறகு என் கஷ்டங்கள் எல்லாம்

Activities

சிறுவன் அகத்தியன் குணமடைய ஏற்கனவே ரூ 18,000 வழங்கினோம் அல்லவா? அவன் மருத்துவ செலவுக்காக மேலும் 10,000 வழங்கினோம்!

வடலூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அகத்தியன் அபூர்வமான வியாதியால் பாதிக்கப்பட்டு, அதனால் உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறான். புண்களால் அவன் அனுபவித்து வரும்

Activities

85 முதியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினோம்.!

கருணை உள்ளம் கொண்ட நிர்மலாமலர் அவர்கள் (மலேசியா) நம்மைத் தொடர்பு கொண்டு முதியவர்கள் வாழும் ஒரு இல்லத்திற்குச் சென்று அறுசுவை மதிய உணவு வழங்குமாறு கூறினார்.அதற்குரிய தொகையை

Activities

முதுகுத் தண்டுவட நோயாளிக்கு உதவிக்கரம் நீட்டிய மனித நேயர்கள்.!

பல்லாவரம் அருகே வசிக்கும் முதுகுத்தண்டு நோயாளி சகோதரர் ரமேஷ் (வயது40)க்கு சில மாதங்களுக்கு முன்பு நாம் உதவி செய்தோம். ” என் உடல் நிலை தேறி வருகிறது.

Activities

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு ஊன்றுகோல் வாங்கி கொடுத்தோம்.!

புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜா(44) என்ற சகோதரர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, வேலைக்குப் போக முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். நடை பழக ஒரு ஊன்றுகோலும் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களும்

Activities

உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வடலூர் சிறுவனுக்கு மேலும் ரூ 5000 கொடுத்து வந்தோம்! இதுவரை மொத்தம் ரூ18,000 கொடுத்துள்ளோம்!!

உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு, அபூர்வ நோயால் அவதிப்பட்டு வரும் வடலூர் சிறுவனுக்கு காற்றுப் படுக்கை , மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை வடலூர் சென்று கொடுத்துவிட்டு வந்தோம்

Donate Now

Help