வள்ளலார் மையத்துக்குப் போனேன், மெய் சிலிர்த்துப் போனேன்!
ஏராளமான ஏழை எளிய குடும்பத்துக்கு வாழ்வாதாரம் வழங்கியவரும் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருபவருமான மனிதநேயர் ஞானபிரகாஷ் ஐயா அவர்களுடன் அண்மையில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரிடம் வட […]
ஏராளமான ஏழை எளிய குடும்பத்துக்கு வாழ்வாதாரம் வழங்கியவரும் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருபவருமான மனிதநேயர் ஞானபிரகாஷ் ஐயா அவர்களுடன் அண்மையில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரிடம் வட […]
புதுச்சேரியை சார்ந்த மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த ரவிசங்கர் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.. மனித நேயமும் கருணை உள்ளமும் கொண்ட சமூக சேவகர் திரு. புரசை
அந்தத் தாய் ஒரு கடையில் தினம் ரூ 250 சம்பளத்துக்கு வேலை பார்த்து வருகிறார். கணவனால் கைவிடப்பட்ட இவருக்கு கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் வாகை மலர்
மாற்றுத் திறனாளி நண்பர் ஜெயவேல்(திருத்தணி) வாயிலாக அந்த ஊரில் வசிக்கும் பெண்மணிக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்து,அந்த வீட்டில் கூடுதல் வருவாய் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம்.
சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் நாகராஜ். மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தவர். எடை அதிகம்
திருமதி. குழந்தையம்மாள் அம்புரோஸ் 26வது வருட நினைவு நாள்;திரு. R N அம்புரோஸ் 25வது வருட நினைவு நாள்: இவர்கள் மனித நேயர் ஞானப் பிரகாஷ் அவர்களின்