சாலை ஓர ஏழை எளிய மக்கள் 25 பேருக்கு அறுசுவை உணவு வழங்கினோம்.!
சாலையோர ஏழை எளிய மக்களுக்கு சுவையான அறுசுவை உணவு வழங்குமாறு கூறி,மனிதநேயர் பாலன் (ஓசூர்) ரூபாய் 3000 அனுப்பி இருந்தார். மனிதநேயர் வெங்கடேஸ்வரன் (திருநெல்வேலி) ரூபாய் ஆயிரம் […]
சாலையோர ஏழை எளிய மக்களுக்கு சுவையான அறுசுவை உணவு வழங்குமாறு கூறி,மனிதநேயர் பாலன் (ஓசூர்) ரூபாய் 3000 அனுப்பி இருந்தார். மனிதநேயர் வெங்கடேஸ்வரன் (திருநெல்வேலி) ரூபாய் ஆயிரம் […]
புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴
மெரினா கடற்கரை, லூப் சாலையில், டூமிங் குப்பம் எதிரில், தினந்தோறும் 75 வயது மூதாட்டி ஆரோக்கியமேரி சாலை ஓரத்தில் அமர்ந்து கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். மீன்களை
நுரையீரலில் ஏற்பட்ட புற்று நோய்க்காக சிகிச்சை எடுக்க திருவாரூரில் இருந்து வந்த முதியவர் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக அவருடைய மனைவியும் மகளும்
மனிதநேய நண்பர்களே வணக்கம், சென்னை மாநகரில் கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகள் என்பதே நீங்கள் அறிவீர்கள். கண்ணகி நகரில்
மனித நேயர்களின் ஒருங்கிணைந்த நற்செயல்களால் இது சாத்தியமாயிற்று.!! சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாத்தன் (வயது 60) என்ற முதியவர் தட்டுத்தடுமாறி கைகளால் சாலையில் ஊர்ந்து சென்றதைப் பார்த்து
தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் மனிதநேயமிக்க சுபாஷினி அம்மையார் நம்முடன் இணைந்து பல்வேறு நல்ல செயல்கள் செய்து வருபவர். அவர் நம்மை தொடர்பு கொண்டு,பட்டாபிராம் அருகே ஒரு உட்புற
சென்னை, புரசைவாக்கத்தில் தன் மகனை அண்மையில் பறிகொடுத்த முதிய வயது தாய் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். தனியாக சமைத்து
மல்லீ என்கிற மல்லீஸ்வரி. இவர் திரைப்பட நடிகை ஆவார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவ்வப்போது நம்மிடம் தொடர்பு கொண்டு பேசிவந்தார். “நீங்கள் நிறைய
இந்த நோயாளிக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது. மருத்துவர்கள் ஒரு உபகரணத்தை வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்தும் படி ஆலோசனை கூறினர். அந்த உபகரணத்தை வாங்கி சுவாசப்