Activities

Activities

கண்ணகி நகரில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மகள் 2 ம்வகுப்பு மாணவிக்கு ரூ 5500 கல்வி கட்டணம் செலுத்துங்கள், மனிதநேய நண்பர்களே.!

சென்னை, கண்ணகி நகரில் வசிக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பத்து மாணவி சலோமி, இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இந்த சிறுமியின் தாயார் மாற்றுத்திறனாளி தந்தை தினக்கூலி. இந்தப் பள்ளி […]

Activities

மனிதநேயர் மனோஜ் குமார் பிறந்தநாளை ஒட்டி மனநல காப்பகத்தில் அறுசுவை உணவு வழங்கினோம்.!

மனிதநேயர் மனோஜ் குமார் (மஸ்கட்) அவர்களின் 56வது பிறந்த நாள் இன்று. இந்நாளையொட்டி, மனநல காப்பகத்தில் இருப்பவருக்கு அறுசுவை உணவு வழங்குமாறு சொல்லி அதற்குரிய தொகையை அனுப்பி

Activities

எழுத்தாளர் சிவசங்கரியின் “அறம் செய விரும்பு” வாயிலாக கண்ணகி நகரில் ஏழைப் பெண்மணிக்கு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுத்தோம்.!

சென்னை மாநகரில் ஏழை ,எளிய மக்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் பகுதி துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் ஆகும். இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி மக்களும் வாழ்கிறார்கள். வானம்

Activities

தொழு நோயால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் 40 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், 15 பேருக்கு ஊன்றுகோல்கள் வழங்கினோம்!

கடலூர் மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அண்மையில் நம்மை தொடர்பு கொண்டு மளிகை பொருட்களும் ஊன்று கோல்களும் கேட்டார்கள். இந்த

Activities

கருணை மிகு சங்கீதாமனோஜ்குமார் 47 வது பிறந்தநாளையொட்டி பெண்கள் மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கினோம்!

பெண்கள் மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கினோம்! கருணை உள்ளம் கொண்ட திருமதி. சங்கீதா மேனேஜ்குமார் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நிலையில் இருப்பவர், தன்னால்

Activities

சாலை ஓரத்தில் பூ, காய்கறி விற்பனை செய்யும் உழைப்பாளி பெண்மணிகள் 5 பேருக்கு நிழல் குடை வழங்கினோம்.!

மனிதநேய நண்பர்களே வணக்கம்.! கோடை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில், சாலை ஓரத்தில் அமர்ந்து பூ,காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள் சிலருக்கு உங்கள் உதவியால் நிழல்

Activities

மிகவும் நோயுற்ற வயது முதிர்ந்தவருக்கு மருத்துவ செலவுக்கு ரூபாய் 5000 மற்றும் வயது முதிர்ந்த பெண்மணிக்கு கண் கண்ணாடி வாங்கி கொடுத்தோம்.!

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அண்மையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஒரு முதியவர் தன் மனைவி மகளுடன் வந்திருந்தார். த கீமோ தெரபி சிகிச்சை

Activities

முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயதானவர்களுக்கு 15 படுக்கைகள் வாங்கிக் கொடுத்தோம்.!

சென்னை, திருமுல்லைவாயலில் செயல்படும் முதியோர் இல்லத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை, மனிதநேய நண்பர்களாகிய உங்கள் துணையோடு அடிக்கடி செய்து வருகிறோம். அங்குள்ள 15 வயதானவர்கள் படுக்கை வசதி

Activities

மாணவர் ஆர்.தர்ஷன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கினோம்!

மாணவர் ஆர்.தர்ஷன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கினோம்! “உதவும் கைகள்” குழுவில் அங்கம் வகிக்கும் மனிதநேயர் ராஜா பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து

Activities

இரண்டு கால்களையும் இழந்த கோவில் அர்ச்சகருக்கு மூன்று சக்கர வாகனம்,வீல் சேர் வாங்கிக் கொடுத்தோம்.!

ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது அர்ச்சகர். நீரிழிவு நோய் காரணமாக இரு கால்களையும் இழந்து விட்டார். மற்றபடி உடல், கைகள் நன்றாக உள்ளது. அவருடைய குடும்பச் பொருளாதார

Donate Now

Help