புரசை உதவும் கைகள் அறக்கட்டளை – அன்பான வேண்டுகோள்
புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴 […]
புரசை உதவும் கைகள் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு நாளும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இந்த சேவையின் மூலம், 🍚 ரோட்டோரம் வாழும் நபர்கள் 👴 […]
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதரி. இவர் முறைப்படி தையல் கலை பயின்றவர். ஒரு தையல் இயந்திரம் கேட்டுள்ளார். இவருக்கு தையல் இயந்திரம் வாங்கி கொடுப்பது, ஒரு
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாத்தன் (வயது 60) என்ற முதியவர் தட்டுத்தடுமாறி கைகளால் சாலையில் ஊர்ந்து சென்றதைப் பார்த்து சரவணன் என்ற சமூக ஆர்வலர் நம்மைத் தொடர்பு
மனிதநேய நண்பர்களே வணக்கம்.! திருச்சி, தொட்டியத்தில் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அவர்கள் வெளியில் சென்று வேலை
சென்னை மெரினா கடற்கரை, லூப் சாலையில் டூமிங் குப்பம் எதிரில் 75 வயதான ஆரோக்கிய மேரி என்ற மூதாட்டி சுறுசுறுப்புடன் கருவாடு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். இவர்
கடலூர் மாவட்டம் எம்.புதூர் ஒரே குடும்பத்தில் இரண்டு பேருமே மாற்றுத்திறனாளிகள் அதுபோல் கஷ்டநிலையில் சி.என் பாளையம் அருகே உள்ள கிராமத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் சி.என்.பாளையத்தில் ஒரு மாற்றுத்திறனாளி
உதவிக் கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே! சினிமாத் துறையில் பணியாற்றும் கலைஞர்கள் பெரும்பாலானோர் போராடி வாழ்க்கை பயணத்தை ஓட்டுபவர்களே! இந்த வரிசையில் நடிகை மல்லி என்கிற மல்லிஸ்வரியும்
கடலூர் மாவட்டம் எம்.புதூர் ஒரே குடும்பத்தில் இரண்டு பேருமே மாற்றுத்திறனாளிகள் அதுபோல் கஷ்டநிலையில் சி.என் பாளையம் அருகே உள்ள கிராமத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் சி.என்.பாளையத்தில் ஒரு மாற்றுத்திறனாளி
தினசரி அன்னதானத்துக்கு உங்களால் முடிந்த சிறு உதவி பண்ணுங்க புரசை உதவும் கைகள் அறக்கட்டளை எங்களுடைய தொலைபேசி எண் 98 40 91 47 39
கருணை உள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம், நாம் மாற்றுத்திறன் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவி வருவதை அறிவீர்கள். பார்வையற்ற-மாணவ மாணவியர் மற்றும் வேலை பார்க்கும்