ஆதரவின்றித் தவித்த நடிகை மல்லீஸ்வரியின் கண்ணீரைத் துடைத்தோம்.!
மல்லீ என்கிற மல்லீஸ்வரி. இவர் திரைப்பட நடிகை ஆவார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவ்வப்போது நம்மிடம் தொடர்பு கொண்டு பேசிவந்தார். “நீங்கள் நிறைய […]
மல்லீ என்கிற மல்லீஸ்வரி. இவர் திரைப்பட நடிகை ஆவார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவ்வப்போது நம்மிடம் தொடர்பு கொண்டு பேசிவந்தார். “நீங்கள் நிறைய […]
இந்த நோயாளிக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது. மருத்துவர்கள் ஒரு உபகரணத்தை வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்தும் படி ஆலோசனை கூறினர். அந்த உபகரணத்தை வாங்கி சுவாசப்
கருணை உள்ளம் கொண்ட அரும்பாக்கம் மேடம் சமூகத்தில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக, பூ வியாபாரம் செய்தோ கைத்தொழிலில் ஈடுபட்டோ உழைத்து வாழும் வயது முதிர்ந்த பெண்களுக்கு உதவி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவைச் சேர்ந்த தியாகராஜன்(62) என்ற ஏழை விவசாயி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூரைச் சேர்ந்த கருணை உள்ளம் கொண்ட மேடம் நம்மைத் தொடர்பு கொண்டு, ஆவடியில் உள்ள மனநல காப்பகத்தில் 180 பேர் உள்ளனர். அவர்களுக்கு அறுசுவை மதிய உணவு
சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிறுமியின் காலை சீராக்கும்
என் வாழ்க்கையில், மனதிற்கு கஷ்டத்தைத் தரும் நிகழ்ச்சிகள் நடந்தது உண்டு. சைதாப்பேட்டையில் உள்ள அந்த வீட்டுக்கு நேற்று முன்தினம் போய்விட்டு வந்த பிறகு என் கஷ்டங்கள் எல்லாம்
வடலூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அகத்தியன் அபூர்வமான வியாதியால் பாதிக்கப்பட்டு, அதனால் உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறான். புண்களால் அவன் அனுபவித்து வரும்
கருணை உள்ளம் கொண்ட நிர்மலாமலர் அவர்கள் (மலேசியா) நம்மைத் தொடர்பு கொண்டு முதியவர்கள் வாழும் ஒரு இல்லத்திற்குச் சென்று அறுசுவை மதிய உணவு வழங்குமாறு கூறினார்.அதற்குரிய தொகையை
பல்லாவரம் அருகே வசிக்கும் முதுகுத்தண்டு நோயாளி சகோதரர் ரமேஷ் (வயது40)க்கு சில மாதங்களுக்கு முன்பு நாம் உதவி செய்தோம். ” என் உடல் நிலை தேறி வருகிறது.