ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாமல் தவித்த குடும்பத்தினருக்கு உதவி செய்தோம்!
நுரையீரலில் ஏற்பட்ட புற்று நோய்க்காக சிகிச்சை எடுக்க திருவாரூரில் இருந்து வந்த முதியவர் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக அவருடைய மனைவியும் மகளும் […]








