முதுகுத் தண்டுவட நோயாளிக்கு உதவிக்கரம் நீட்டிய மனித நேயர்கள்.!
பல்லாவரம் அருகே வசிக்கும் முதுகுத்தண்டு நோயாளி சகோதரர் ரமேஷ் (வயது40)க்கு சில மாதங்களுக்கு முன்பு நாம் உதவி செய்தோம். ” என் உடல் நிலை தேறி வருகிறது. […]
பல்லாவரம் அருகே வசிக்கும் முதுகுத்தண்டு நோயாளி சகோதரர் ரமேஷ் (வயது40)க்கு சில மாதங்களுக்கு முன்பு நாம் உதவி செய்தோம். ” என் உடல் நிலை தேறி வருகிறது. […]
புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜா(44) என்ற சகோதரர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, வேலைக்குப் போக முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். நடை பழக ஒரு ஊன்றுகோலும் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களும்
மனநலம் பாதிப்பு , மற்றும் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனை கடந்த 30 ஆண்டுகளாக கவனித்து வருகின்றனர் இந்தப் பெற்றோர். நடந்து செல்கையில் பல முறை
உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு, அபூர்வ நோயால் அவதிப்பட்டு வரும் வடலூர் சிறுவனுக்கு காற்றுப் படுக்கை , மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை வடலூர் சென்று கொடுத்துவிட்டு வந்தோம்
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடலூரைச் சேர்ந்த சிறுவன் அகத்தியன் மருத்துவ செலவுக்கு கடந்த வாரத்தில் ரூ 3000 கொடுத்தோம் அல்லவா? அவனுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக செலவான
அண்மையில் வடலூரைச் சேர்ந்த அகத்தியன் என்ற சிறுவனுக்கு நாம் உதவி செய்தோம் அல்லவா.! உடல் முழுக்க புண்களாகி ஒரு அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு உங்கள்
மனிதநேயர் ஞானபிரகாஷ் அவர்கள்(சிங்கப்பூர் ) தம் இல்லத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அன்னதானம் வழங்குவது வழக்கம். மறைந்த தம் மாமனார்- மாமியார் (திரு நோயல் டெல்காஸ் திருமதி.
வியாசர்படியில் அமைந்துள்ள எங்கள் தேவாலயத்திற்கு 40 நாற்காலிகள் தேவையென “புரசை உதவும் கைகள் அறக்கட்டளை” மூலம் விண்ணப்பம் வைத்திருந்தோம். அந்த வேண்டுகோளை கடவுள் நிறைவேற்றியதற்கான கருவியாக திரு.
“அன்னதானம் புனிதமான தானங்களில் உயர்ந்தது” என்று கூறப்படுகிறது. அந்த உயர்ந்த சேவையை சமூக நலனுக்காக செய்யும் நோக்கத்தில், எங்கள் “புரசை உதவும் கைகள்” அரக்கட்டளை, வரும் மாளி
தாம்பரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து பேசுகிறேன் என்று அப்பெண்மணி கூறினார். மிகவும் நோயுற்று அப்பெண்மணி இருக்கிறார் என்பதை அப்பேச்சு உணர்த்தியதால் உற்று கேட்டேன். ”