கடவுள் பிள்ளைகள்.!
மாற்றுத் திறனாளி நண்பர் ஜெயவேல்(திருத்தணி) வாயிலாக அந்த ஊரில் வசிக்கும் பெண்மணிக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்து,அந்த வீட்டில் கூடுதல் வருவாய் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம். […]
மாற்றுத் திறனாளி நண்பர் ஜெயவேல்(திருத்தணி) வாயிலாக அந்த ஊரில் வசிக்கும் பெண்மணிக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்து,அந்த வீட்டில் கூடுதல் வருவாய் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம். […]
சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் நாகராஜ். மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தவர். எடை அதிகம்
திருமதி. குழந்தையம்மாள் அம்புரோஸ் 26வது வருட நினைவு நாள்;திரு. R N அம்புரோஸ் 25வது வருட நினைவு நாள்: இவர்கள் மனித நேயர் ஞானப் பிரகாஷ் அவர்களின்