Author name: Saranraj

Activities

எழுத்தாளர் சிவசங்கரியின் “அறம் செய விரும்பு” வாயிலாக கண்ணகி நகரில் ஏழைப் பெண்மணிக்கு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுத்தோம்.!

சென்னை மாநகரில் ஏழை ,எளிய மக்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் பகுதி துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் ஆகும். இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி மக்களும் வாழ்கிறார்கள். வானம் […]

Activities

தொழு நோயால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் 40 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், 15 பேருக்கு ஊன்றுகோல்கள் வழங்கினோம்!

கடலூர் மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அண்மையில் நம்மை தொடர்பு கொண்டு மளிகை பொருட்களும் ஊன்று கோல்களும் கேட்டார்கள். இந்த

Support Needed

கண்ணகி நகரில் சாலையோரமாக உணவுக் கடை வைத்திருக்கும் ஏழைப் பெண்மணிக்கு தள்ளுவண்டி கொடுத்து உதவுங்கள், மனிதநேய நண்பர்களே.!

சென்னையில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதி கண்ணகி நகர். இங்கு சாலையோரமாக உணவு கடை நடத்தி வருபவர், பவானி. இவருக்கு வாய் பேசாத காது

Support Needed

கருணை உள்ளம் படைத்தவர்கள் உதவிக்கரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தில் இரண்டு பக்கமும் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 6-நபர்கள் ஒருபக்கம் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 4-நபர்கள் இரண்டு கைகளில் மாட்டி கொண்டு நடக்கும்

Support Needed

கண்ணீரில் கரைந்து பசியால் வாடும் தொழு நோயாளிகள் (30) குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியாமல் சொந்த வீட்டில் கூட சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து

Support Needed

கருணை உள்ளம் படைத்தவர்கள் உதவிக்கரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தில் இரண்டு பக்கமும் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 6-நபர்கள் ஒருபக்கம் வாக்கர் வைத்து நடக்கும் மாற்றுத்திறனாளிகள் 4-நபர்கள் இரண்டு கைகளில் மாட்டி கொண்டு நடக்கும்

Support Needed

முதியோர் காப்பகத்தில் உள்ள 75 பேருக்கு காலணிகள் தேவை.! வாஷிங் மிஷினும் தேவைப்படுகிறது.!! உதவிக்கரம் நீட்டுங்கள், மனிதநேய நண்பர்களே!

சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அங்கு உள்ள 75 முதியோர்களுக்கு சரியான காலணிகள் இல்லை. எட்டு வகையான காலணிகள் (

Activities

கருணை மிகு சங்கீதாமனோஜ்குமார் 47 வது பிறந்தநாளையொட்டி பெண்கள் மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கினோம்!

பெண்கள் மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கினோம்! கருணை உள்ளம் கொண்ட திருமதி. சங்கீதா மேனேஜ்குமார் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நிலையில் இருப்பவர், தன்னால்

Support Needed

பெண்கள் மனநல காப்பகத்தில் உள்ள 51 பேருக்கு காலணிகள் தேவை.! உதவிக்கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே!

சென்னையில் உள்ள பெண்கள் மனநலக் காப்பகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். அங்கு உள்ள 51 பெண்களுக்கு சரியான காலணிகள் இல்லை. ஏழு வகையான காலணிகள்

Support Needed

கண்ணீரில் கரைந்து பசியால் வாடும் தொழு நோயாளிகள் (30) குடும்பங்களுக்கு உதவிகரம் நீட்டுங்கள்

கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 30 தொழுநோயாள் பாதிக்க பட்ட நோயாளிகள் வீட்டிலும் வேலைக்கும் போகமுடியாமல் சொந்த வீட்டில் கூட சேர்க்காமல் ஒதுக்க பட்டு இருக்கும் இவர்களை ஒருங்கிணைத்து

Donate Now

Help