Author name: Saranraj

Activities

ஆதரவின்றித் தவித்த நடிகை மல்லீஸ்வரியின் கண்ணீரைத் துடைத்தோம்.!

மல்லீ என்கிற மல்லீஸ்வரி. இவர் திரைப்பட நடிகை ஆவார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவ்வப்போது நம்மிடம் தொடர்பு கொண்டு பேசிவந்தார். “நீங்கள் நிறைய […]

Support Needed

இரண்டு குடும்பங்களுக்கு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு தையல் இயந்திரம் வாங்க உதவிக்கரம் நீட்டுங்கள் அன்பு உள்ளங்களே?

கடலூர் மாவட்டம் எம்.புதூர் ஒரே குடும்பத்தில் இரண்டு பேருமே மாற்றுத்திறனாளிகள் அதுபோல் கஷ்டநிலையில் சி.என் பாளையம் அருகே உள்ள கிராமத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் சி.என்.பாளையத்தில் ஒரு மாற்றுத்திறனாளி

Activities

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திரு. தியாகராஜன் (62) என்ற நோயாளிக்கும் மனிதநேயர் நீலேஷ் உதவினார்

இந்த நோயாளிக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது. மருத்துவர்கள் ஒரு உபகரணத்தை வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்தும் படி ஆலோசனை கூறினர். அந்த உபகரணத்தை வாங்கி சுவாசப்

Support Needed

தினசரி அன்னதானத்துக்கு உங்களால் முடிந்த சிறு உதவி

தினசரி அன்னதானத்துக்கு உங்களால் முடிந்த சிறு உதவி பண்ணுங்க புரசை உதவும் கைகள் அறக்கட்டளை எங்களுடைய தொலைபேசி எண் 98 40 91 47 39

Activities

கோவில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் * மூதாட்டிக்கு நிழல் குடை வழங்கினோம்!*

கருணை உள்ளம் கொண்ட அரும்பாக்கம் மேடம் சமூகத்தில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக, பூ வியாபாரம் செய்தோ கைத்தொழிலில் ஈடுபட்டோ உழைத்து வாழும் வயது முதிர்ந்த பெண்களுக்கு உதவி

Activities

நோயுற்ற தந்தையை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாவிட்டால் தவிக்கும் மகள்.! உதவிக் கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவைச் சேர்ந்த தியாகராஜன்(62) என்ற ஏழை விவசாயி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Support Needed

முப்பது பார்வையற்ற சகோதர- சகோதரிகளுக்கு நவீன ஊன்றுகோல் தேவைப்படுகிறது! வாங்கிக் கொடுத்து உதவுங்கள், மனிதநேய நண்பர்களே.!

கருணை உள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம், நாம் மாற்றுத்திறன் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவி வருவதை அறிவீர்கள். பார்வையற்ற-மாணவ மாணவியர் மற்றும் வேலை பார்க்கும்

Support Needed

இந்தக் குளிர் காலத்தில் அவதிப்பட்டு வாழும் 80 வயது முதியவருக்கு கட்டில், பெட்ஷீட், தலையணை வாங்கி கொடுங்கள் மனித நேய நண்பர்களே.!

தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் மனிதநேயமிக்க சுபாஷினி அம்மையார் நம்முடன் இணைந்து பல்வேறு நல்ல செயல்கள் செய்து வருபவர். அவர் நம்மை தொடர்பு கொண்டு,பட்டாபிராம் அருகே ஒரு உட்புற

Support Needed

மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்திற்கு 60 நாற்காலிகள் தேவை.! உதவிக்கரம் நீட்டுங்கள் நண்பர்களே.!!

‍ சென்னை ஓட்டேரியில், மனநலம் பாதிக்கப்பட்டோரை வைத்து பராமரிக்கும் இல்லம் உள்ளது. இங்கு 60 பேர் உள்ளனர். இவர்கள் எளிதாக உணவு உட்கொள்ளும் வகையில், உணவு பரிமாறப்படும்

Activities

மனநல காப்பகத்திற்கு சென்று 180 பேருக்கு அன்னதானம் வழங்கினோம்.!

திருவள்ளூரைச் சேர்ந்த கருணை உள்ளம் கொண்ட மேடம் நம்மைத் தொடர்பு கொண்டு, ஆவடியில் உள்ள மனநல காப்பகத்தில் 180 பேர் உள்ளனர். அவர்களுக்கு அறுசுவை மதிய உணவு

Donate Now

Help